கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்திற்கு மிகபெரும் எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி பிரபலங்கள் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளனர். அதில் ஒருவர்தான் இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனு. தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து ஒரு ஹிட் கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.
இவர் மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது
அதில் மாஸ்டர் படத்தின் கதையை எப்படி லோகேஷ் கனகராஜ் யோசித்தார் என்பதை என்னால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவ்வளவு முக்கியமானதாக வடிவமைத்துள்ளார் என்றும் ஏதாவது ஒன்று சொதப்பினாலும் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும் என கூறியுள்ளார்.மேலும்
விஜய் சேதுபதியுடன் நடித்தது குறித்து கேட்டபோது?
எனக்கும் விஜய் சேதுபதிக்கும் சம்பந்தமான காட்சிகள் எதுவும் இல்லை என்றும் இருந்தாலும் தான் விரும்பும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர் என்று கூறியுள்ளார்.
நீங்க தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் , அவருடன் பணியாற்றியது குறித்து கேட்டபோது நான் விஜய் அண்ணாவின் தீவிர ரசிகன் என்று சொல்ல நான் மிகவும் பெருமைப்படுவேன் என்றும் அவர் எவ்வளவு பெரிய நடிகர், ஆனா செட்டில சாதாரண மனிதரை போல தான் நடந்து கொள்வார். பிரேக் சொல்லாமல் கேரவனுக்கு செல்ல மாட்டார். கண்ணாடி போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள் என கவனித்துக்கொண்டே கொண்டே இருப்பார் என்று தளபதி பற்றி கூறியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி தளபதி உங்களிடம் என்ன சொன்னார் என்ற கேள்விக்கு
மாஸ்டர் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறிவிடுவார் என்றும் நீ வேணா பாரு என என்னிடம் விஜய் அண்ணா புகழ்ந்து கூறினார். மேலும் அவருக்கு வரபோகும் பல வாய்ப்புகளை எப்படி சமாளிக்க போகின்றார் அதை சமாளிப்பது கஷ்டம் என்று கூறினார்.
மாஸ்டர்ல உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்கள் என்றதற்க்கு
அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனா நான்தான் மாஸ்டர் படத்தின் கதையிலேயே முக்கிய திருப்புமுனையாக இருப்பேன் என்பதை மட்டும் கூறமுடியும் என்று மாஸ்டர் படத்தின் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் சாந்தனு.
இவர் மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது
அதில் மாஸ்டர் படத்தின் கதையை எப்படி லோகேஷ் கனகராஜ் யோசித்தார் என்பதை என்னால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவ்வளவு முக்கியமானதாக வடிவமைத்துள்ளார் என்றும் ஏதாவது ஒன்று சொதப்பினாலும் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும் என கூறியுள்ளார்.மேலும்
விஜய் சேதுபதியுடன் நடித்தது குறித்து கேட்டபோது?
எனக்கும் விஜய் சேதுபதிக்கும் சம்பந்தமான காட்சிகள் எதுவும் இல்லை என்றும் இருந்தாலும் தான் விரும்பும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர் என்று கூறியுள்ளார்.
நீங்க தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் , அவருடன் பணியாற்றியது குறித்து கேட்டபோது நான் விஜய் அண்ணாவின் தீவிர ரசிகன் என்று சொல்ல நான் மிகவும் பெருமைப்படுவேன் என்றும் அவர் எவ்வளவு பெரிய நடிகர், ஆனா செட்டில சாதாரண மனிதரை போல தான் நடந்து கொள்வார். பிரேக் சொல்லாமல் கேரவனுக்கு செல்ல மாட்டார். கண்ணாடி போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள் என கவனித்துக்கொண்டே கொண்டே இருப்பார் என்று தளபதி பற்றி கூறியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி தளபதி உங்களிடம் என்ன சொன்னார் என்ற கேள்விக்கு
மாஸ்டர் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறிவிடுவார் என்றும் நீ வேணா பாரு என என்னிடம் விஜய் அண்ணா புகழ்ந்து கூறினார். மேலும் அவருக்கு வரபோகும் பல வாய்ப்புகளை எப்படி சமாளிக்க போகின்றார் அதை சமாளிப்பது கஷ்டம் என்று கூறினார்.
மாஸ்டர்ல உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்கள் என்றதற்க்கு
அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனா நான்தான் மாஸ்டர் படத்தின் கதையிலேயே முக்கிய திருப்புமுனையாக இருப்பேன் என்பதை மட்டும் கூறமுடியும் என்று மாஸ்டர் படத்தின் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் சாந்தனு.
Comments
Post a Comment